392
கோவை பேரூரில் சிமென்ட் கடை நடத்தி வரும் பெண்ணை கடைக்குள் வைத்து பூட்டியதாக பா.ஜ.க பிரமுகர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மைதிலி என்பவர் நடத்தி வரும் சிமென்ட் கடையிலிருந்து வெளியேறும் தூ...

1319
ஜி.எஸ்.டி குறித்து கேள்வி எழுப்பிய கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் தாமாக முன்வந்து நிதியமைச்சரிடம் மன்னிப்புக்கேட்ட வீடியோ வெளியானதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்புக்கோரியுள்ளார். பல்வேறு ...

802
தி.மு.க.வை போல் பா.ஜ.க.வும் இரட்டை வேடம் போட்டு மக்களிடம் நாடகமாடுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் பேட்ட...

242
சிவகங்கை பா.ஜ.க நிர்வாகி செல்வக்குமார் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரியும் அவரது ஆதரவாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்...

297
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூரில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அண்ணாமலை அடுத்த மாதம் வெளிநாடு செல்ல உள்ள நிலையில், சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை...

308
கோவை மக்களவை தொகுதியில் பா.ஜ.க.வின் வெற்றி தள்ளிப்போயுள்ளதாகவும், தமிழகத்தில் பா.ஜ.க சீன மூங்கில் போல் வளர்ந்துவருவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை வடகோவை பகுதியில் வாய்ஸ் ஆப் கோவை என்ற தன...

446
வெளிநாடுகளிலிருந்து சிறுக சிறுக 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில், கடத்தல்காரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் கடை ஒதுக்கீடு செய்துக் கொடுத்ததாக பா.ஜ.க பிரமுகர் பிரித்திவியிடம் சுங்கத்துறை ...



BIG STORY